யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, September 20, 2009

Uthadukal..

மெளனமாக‌!....
இருந்த போது....
'சந்தித்தோம்'...
பேசும்போது!...
'பிரிந்துவிட்டோமே'....

இப்படிக்கு,
"உதடுகள்"

No comments: