யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, September 23, 2009

Yannuir Neethane!...

உன் நெஞ்சம் தொட்டுப் பேசும் என்மனமதனை...!

தான் என்னசெய்யக் காத்திருக்கிறாயோ...!!

அதனை நான் நினைத்து என் நெஞ்சம் நெகிழ்கிறது...!!!

என்னுயிரிடம் நீ யாரென்று நான் கேட்ட போது...!

உன் பெயர் சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டது...!!

என்னிடம் உன்னை அறிந்த நான்...!!!

என்னுயிரை நான் அறியாமல் விட்டதேனோ வென்றெண்ணி...

மெய்மறந்து வினவினேன் உன்னிடம்...!

நீயோ ! ! ! : ) : ) சிரித்தாய் (பல முறை)... ஆனால் விடையளிக்கவில்லை...?

அக்கணம் நான் உணர்ந்தேன்...

என்னுயிர் என்னை மறந்து...!

தன்னையும் மறக்கச் செய்துவிடும்...!!

ஆனால் உன்னை ஒருபோதும் மறவாதென்று...!!!

2 comments:

Anonymous said...

ITS VERY NICE
I LIKE U R BLOGSPOT

Anonymous said...

ITS VERY NICE
I LIKE U R BLOGSPOT