யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, August 19, 2009

காத்திருக்கும் காதல்

அலைகள் தீண்ட
காத்திருக்கும் கரைகள் போல
வண்டுகள் தீண்ட
காத்திருக்கும் மலர்கள் போல
மேகங்கள் தீண்ட
காத்திருக்கும் நிலவு போல
உன் கண்கள் தீண்டும் வரை
காத்திருக்கும் என் காதல் .....

No comments: