யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, August 18, 2009

என்னவனே

யாருக்காய் திறந்து வைத்திருக்கிறாய்
காதலெனும் மன வாசலை ?
போருக்கு போன உன்னவன
நேருக்கு நேர் வரும்வரையோ ?

No comments: