யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"
Showing posts with label kadhal kavithai. Show all posts
Showing posts with label kadhal kavithai. Show all posts

Tuesday, March 2, 2010

Kadhalithu Par


Kadhalithu Par endru Sonnavargal,

Kadhalithal "BAR" enbadhai solla Villaiye...........

Friday, January 22, 2010

Kanavil

விடியும் வரை காத்திருந்தேன்

கனவில் நீ வருவாய் என்று

ஆனால்

மறந்து விட்டேன் உறங்க

உன் நினைவால் ........

Wednesday, January 13, 2010

Kathalikkaka...

நெருப்பின் மறு பெயர்
தீ .......
அழகின் மறு பெயர்
நீ .......

Sunday, November 8, 2009

New Thirukural

உன் ஓர விழி பார்வையில் என் உயிர் உருகி போனது....,
உன் கை பிடித்து நடக்க காலமெல்லாம் காத்திருக்க தோன்றியது.....
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க என் பசியே ம(றை)றந்து போனது,
நீ உண்ணும் உணவாய் நான் மாற தோன்றியது....,
உன் கண் என்னும் கணையால் என் மனதை தாக்கினாய்,,,,
உன் புன்னகையால் என் புண்பட்ட நெஞ்சமும் புகைஇன்றி ஆறியதே....,
என் காதலியே.....,
என்னவளே......
வள்ளுவன் காதலித்து இல்லை போலும்....,
இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்......,
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே என்னவளே,
உன் விழியால் சுட்ட வடு.........,

Saturday, October 10, 2009

காதல்

காதல் அழவும் வைக்கும்!

அலையவும் வைக்கும்!

அழியவும் வைக்கும்!

அன்பை பொழிய வைக்கும்!

அகந்தையை புரியவும் வைக்கும்!

காதலில் ஊடல் இருக்கலாம்,

சாடல் இருக்க கூடாது!

மனதால் ஒத்து போகலாம்!

பணத்தால் பிரிய கூடாது!

பணத்தால் வரும் காதல்

குணத்தால் பயனற்று போகும்

Sunday, August 9, 2009

காதலித்துபார்

காதலித்துபார்
வானம் வசப்படும்
பூமி வசப்படும்
என்கின்றனர்
ஆம்.
ஒருவரும்
எந்த இடத்திலும்
காதலியின்
மனம் வசப்படும்
என்று
சொல்லவில்லை

எனக்காக
எதையும்
தியாகம் செய்.
ஆனால்
எதற்காகவும்
என்னை
தியாகம்
செய்துவிடாதே
என்றாய்.
இப்பொழுது
"எதற்காக"
என்னை
தியாகம்
செய்தாய்?

ஒவ்வொரு
முறையும்
உன் வாசலை
கடக்கும்போது
உன்
கொலுசொலி
சொல்லும்
சங்கேதம்
புரிவதில்லை
எனக்கு.

காதலால்
கசிந்துருகி
கால்கடுக்க நின்று
எவ்வளவோ
பேசினாலும்
நீ
பதிலாகத்
தரும்
மௌனத்திற்கு
அர்த்தம்
விளங்குவதில்லை
எனக்கு!
~~~~~~~~~~~~~~~