Showing posts with label anusha. Show all posts
Showing posts with label anusha. Show all posts
Tuesday, July 28, 2020
Kayangal
Labels:
anbe,
Anbu,
anu,
anusha,
Ashok,
dress wet,
En Idayam,
Enn Kathaliye,
ennaikanden,
fb kavithaigal,
First Love,
friend,
girls eye,
kayangal
Wednesday, December 26, 2012
Thursday, November 29, 2012
Anbu
Labels:
Aasaigal,
anbe,
Anbu,
anusha,
Ashok,
Asok,
important words,
Iranthu kondey,
Kathirupean,
Nan,
vasithuvidu
Monday, April 2, 2012
Never Break
Labels:
Ala Vaikiraai,
amma,
anbe,
anusha,
Asok,
Beauty,
best friend,
broken heart,
Heart,
heart pain,
Kathal Tholvi
Monday, May 2, 2011
Sunday, September 6, 2009
Tuesday, August 18, 2009
பெண்ணே தெரியுமா......
கவிதைக்குத் தெரியும் என்
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........
காதலின் பாசத்தை
மலருக்கு தெரியும் என்
காதலின் வாசத்தை
இசைக்கு தெரியும் என்
காதலின் ராகத்தை
காற்றுக்கு தெரியும் என்
காதலின் சுவாசத்தை
கடலுக்கு தெரியும் என்
காதலின் ஆழத்தை
உன் மனதுக்கு தெரியும் என்
காதலின் பாதிப்பை ........
காதலியின் முகம்
உன் முகம்
கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................
விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............
நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................
நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................
பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................
விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................
ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.
சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
கம்பளிகள் போர்த்திய இரவின் இருளில்
ஏனோ என் நித்திரைகள் கெடுகின்றன....................
விழித்திருக்கும் பகலின் பொழுதுகளில்
ஏனோ என் இமைகள் தானே மூடுகின்றன...............
நடந்து கொண்டிருக்கும் தார்சாலைகளின் கானல்களில்
தொலைந்த எதையோ தேடுகிறேன்.................
நிமிர்ந்திருக்கும் வானத்தின் எல்லைகளில்
தெரிந்த எதையோ கண்டு புன்னகைக்கிறேன்......................
பொழுதுகள் புலர்ந்தும் காலைகளில்
கனவுகள் ஏனோ கலைய மறுக்கின்றன.................
விழிகள் திறந்திருந்தும் நிஜத்தின் பிம்பங்கள்
ஏனோ தள்ளியே நிற்கின்றன........................
ஏன் என்று தெரியாமல்
இதற்கெல்லாம் பதில்கள் தேடிய பொழுது.............
கேள்வியின் தொலைந்த விடையாய்
உன் முகம்
தெளிவாய் மனதில்.
சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!
Labels:
anusha,
Heart,
like,
love,
lover,
tamil kavithai,
tamil kavithai list,
tamil lyric,
with love
Subscribe to:
Posts (Atom)







