யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, August 8, 2009

என் ஆழமான ''நட்ப்பு"

அழகு தேவதை போன்ற உன்னை வரைந்தேன் !
காகிதத்தில் அல்ல,
என் இதயத்தில் !

உன் கண்களில் இருந்து வந்த அம்பு
என் இதயத்தை துளைத்து விட்டது
அதனால்தான்,
என் ஆழமான ''நட்ப்பு'' உனக்கு தெரியாமல் போனது !

No comments: