யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, November 1, 2009

Beautiful Tamil Lyrics

"நான் சாம்பலானாலும்
என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீது
உனக்காக
சில பூக்கள் பூக்குமே "

+*+*+*+*+*+*+*++*+*+*+*+*+*

பிரிவை
தாங்கும் சக்தி எனக்கில்லை,,,,,,,,,,,,,
என்னை
கேட்டால் பிரிவே இல்லாத உலகம் வேண்டும் என்பேன்,,,,,,
ஒவ்வொரு உறவிலும் அன்பின் பிணைப்பு இருப்பதால்,,,,,,,,,,,
அன்பே யாவிலும் பலம் என்று சொல்வேன்,,,,,,,,,,,,,,,

*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*+*+*+*+*+**+*

அன்பான புன்னகை வாடிய மனதையும் மலர வைக்குமாம்,,,,,,,,
ஒவ்வொரு விடியலையும் புன்னகையோடு மலர விடுங்கள்,,,,,,,,,,,
அவ்வாறு செய்தால் துன்பம் கூட நம்மை நெருங்க தயங்கும்,,,,,,,,,,

No comments: