யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 9, 2009

இதுதான் நட்பு.

கவிதை என்பது யோசிப்பது!

காதல் என்பது நேசிப்பது!

நட்பு என்பது சுவாசிப்பது!

யோசிக்காமல் இருக்கலாம்...

நேசிக்காமல் இருக்கலாம்...

ஆனால்
சுவாசிக்காமல் இருக்க முடியுமா?
இதுதான் நட்பு.....

No comments: