யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Monday, October 12, 2009

அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே

நிலவோடு தென்றலும் வரும்வேளை காயங்கள் மறந்திடு அன்பே

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் ஏன் அன்பே அன்பே

காலங்களோடும் இது கதையாகிபோகும் என் கண்ணீர் துளிஇன் ஈரம் வாழும்

தாயாக நீதான் தலை கோத்த வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்...

என் வாழ்கை நீ இங்கு தந்தது அடி உன்னட்கள் நான் இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை....

ஒருபார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே....

ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே... அன்பே..

No comments: