யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, July 22, 2012

Nee Irunthal

தோல்வியும் சுகம் தான் தோறக்கடிப்பது

நீ என்றால். . !

அழுகையும் ஆனந்தம் தான் அரவனைக்க

நீ இருந்தால். . !

தனிமையும் இனிமை தான் நினைவுகளாய்

நீ இருந்தால். . !

கோபமும் கொஞ்சல் தான் கோபம்

நீ கொண்டால். . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments: