யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, July 22, 2012

Kathal

என்னால் சந்தோஷம் வந்தால் என்னை

கொண்டாடுவார்கள். . !

என்னால் கண்ணீர் வந்தால் என்னை

கொல்வார்கள். . !

என்னை கொன்றுவிட்டு இவர்கள்

வாழ்வார்கள். . !

இவர்கள் பொய் சொல்லிவிட்டு நான்

பொய் என்பார்கள். . !

இப்படிக்கு

அழுவதா சிரிப்பதா என தெரியாமல்

விழிக்கும் காதல். . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments: