கண் மை கொண்டு வரையும் ஓவியமோ. . !
எக்காலமும் தொடரும் காவியமோ. . !
பெண்மை கொண்ட மோகனமோ. . !
இங்கு பேசும் மொழிகள் மௌனங்களோ. . !
வெண்மை கொண்ட உள்ளங்களோ. . !
அவை வேண்டி இங்கு சேர்ந்தனவோ. . !
தன்மை இங்கு அழிந்திடுமோ. . !
அதில் தாயன்பு கொஞ்சம் தோன்றிடுமோ. . !
திண்மை கொஞ்சம் கரைந்திடுமோ. . !
அவள் தீண்டினால் முழுதும் வீழ்ந்திடுமோ. . !
அவள் அண்மை கண்டு நெருங்கிடுமோ. . !
அதில் ஆண்மை ஆனந்தம் கண்டிடுமோ. . !
மண்மேல் தோன்றிடும் உயிரிடமோ. . !
மாறாத காதல் என்பது இதானோ. . !
காதல் என்பது வரமோ. . !
இல்லை கடவுள் தந்த கடும் சாபமோ. . ! ♥ ♥ ♥ ♥
எக்காலமும் தொடரும் காவியமோ. . !
பெண்மை கொண்ட மோகனமோ. . !
இங்கு பேசும் மொழிகள் மௌனங்களோ. . !
வெண்மை கொண்ட உள்ளங்களோ. . !
அவை வேண்டி இங்கு சேர்ந்தனவோ. . !
தன்மை இங்கு அழிந்திடுமோ. . !
அதில் தாயன்பு கொஞ்சம் தோன்றிடுமோ. . !
திண்மை கொஞ்சம் கரைந்திடுமோ. . !
அவள் தீண்டினால் முழுதும் வீழ்ந்திடுமோ. . !
அவள் அண்மை கண்டு நெருங்கிடுமோ. . !
அதில் ஆண்மை ஆனந்தம் கண்டிடுமோ. . !
மண்மேல் தோன்றிடும் உயிரிடமோ. . !
மாறாத காதல் என்பது இதானோ. . !
காதல் என்பது வரமோ. . !
இல்லை கடவுள் தந்த கடும் சாபமோ. . ! ♥ ♥ ♥ ♥
No comments:
Post a Comment