யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, March 6, 2010

Yennai Polavey


உன்னை நேசித்து நான் கவிதை எழுதுகிறேன்

ஆனால்

என் கவிதை கூட என்னை

நேசிக்காமல் உன்னை நேசிக்கிறது

என்னை போலவே ......


No comments: