யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, March 6, 2010

Unnai Paarkum Munnal

வானம் தான் தூரம் என்று

நினைத்திருந்தேன்

ஆனால்

உன் அன்பு கிடைத்த பின்பு

"வானத்தை" விட உன்

பிரிவு தான் தூரம்

என்று உணர்ந்தேன்

No comments: