யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Monday, March 8, 2010

Arinthen

அழுது கொண்டே பிறந்தேன்

ஏன் இந்த பிறப்பென்று ....

நீ என் வாழ்வில் வந்த

பின்பு தான் அறிந்தேன் ....

உன் அன்புக்கு

ஆயிரம் முறை பிறக்கலாம்

என்று.....


No comments: