யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, February 17, 2010

வியாசக முனிவரின் முத்தான வித்துக்கள்

நீ வெளிநாடு போகிறாய்,

ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான்.

அவன் நீ கற்ற வித்தை.

வீட்டிலே இருக்கிறாயா?

உனக்கருகே ஒரு தோழன்

அவன் தான் உன் மனைவி.

வியாதியில் படுத்திருக்கிறாயா?

உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான்.

அவன் தான் வைத்தியன்.

நீ மரண படுக்கையில் இருக்கிறாயா?

உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான்,

யாத்திரையில் கூட வருவதற்கு.

அவன் தான் நீ செய்கிற அருள்

No comments: