யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, January 22, 2010

Nee Iruntal


உறவென்று சொல்லி கொள்ள

யாரும் இல்லா விட்டாலும்

உயிரென்று சொல்லி கொள்ள

நீ இருந்தால் போதும்.....அன்பே

1 comment:

Esha Tips said...

நல்லா இருக்கு பாராட்டுக்கள்

www.tamilthottam.in