யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, January 22, 2010

Kanavil

விடியும் வரை காத்திருந்தேன்

கனவில் நீ வருவாய் என்று

ஆனால்

மறந்து விட்டேன் உறங்க

உன் நினைவால் ........

No comments: