யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, November 1, 2009

Tamil Lyrics

கவிதை எழதும்
மனிதன்
கவிஞன் ஆகுகிறான்.......

யார்?
என்று கேள்வி
கேர்ப்பவன் அறிவளியகிறான் ...............

உயிர்க்கு
பயத்தவன்
உண்மையை மறைக்கிறான் .........

மானத்திற்கு
பயந்தவன்
உயிரை விடுகின்றான்

தமிழ்க்கு
அடிமை
கவிதை ............

கவிதைக்கு
அடிமை
கவிஞன்.................

நாளுக்கு
நாள்
கிழமை அடிமை .......

நீ உன்
உடபிற்கு
அடிமை ............

உயிர்
நட்புக்கு
அடிமை................

நண்பன்
எனக்கு
அடிமை ............

நான்
உனக்கு
அடிமை .......

No comments: