யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, November 8, 2009

New Thirukural

உன் ஓர விழி பார்வையில் என் உயிர் உருகி போனது....,
உன் கை பிடித்து நடக்க காலமெல்லாம் காத்திருக்க தோன்றியது.....
நீ உண்ணும் அழகை நான் ரசிக்க என் பசியே ம(றை)றந்து போனது,
நீ உண்ணும் உணவாய் நான் மாற தோன்றியது....,
உன் கண் என்னும் கணையால் என் மனதை தாக்கினாய்,,,,
உன் புன்னகையால் என் புண்பட்ட நெஞ்சமும் புகைஇன்றி ஆறியதே....,
என் காதலியே.....,
என்னவளே......
வள்ளுவன் காதலித்து இல்லை போலும்....,
இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பான்......,
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே என்னவளே,
உன் விழியால் சுட்ட வடு.........,

No comments: