யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, November 10, 2009

வாழ்த்து மடல்

கடலே உன்னை பார்க்கிறேன்,
கரைக்கு முன்னால்.
உன் வாழ்க்கையை,
அலையும் கரையும்மாய்....................

வானமே உன்னை நினைக்கிறேன்,
பூமிக்கு கிழ்யே.
உன் வாழ்க்கையை,
மேகமும் காற்றுமாய்...............

சூரியனே உன்னை தரிசிக்கிறேன்,
காலை வேலையில்,
உன் வாழ்கையை.
இரவும் பகலும்மாய் ..............

நிலவே உன்னை பாடுகிறேன்,
இரவு நேரத்தில்,
உன் வாழ்கையை.
தாயும் சேயும்மாய் ...................

திருவள்ளுவரே உன் புகழ்யை கேட்கிறேன்,
என்றும் என்னளிலும்,
உன் வாழ்கையை.
ஆசிரியரும் மாணவனும்மாய் ................

மனிதனே உன்னை மணகோலத்தில் சந்திக்கிறேன்,
துன்பத்தை மறந்து,
உன் வாழ்கையை.
மணமகனும் மணமகளும்மாய்......

துன்பத்தை அணுவாய் உடைத்தெறி,
இன்பத்தை வள்ளலாய் பகிர்ந்தளி,

No comments: