யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, October 25, 2009

Tamil Mannin Mynthan

தமிழன் எங்கும் சாகிறான்
சாகும் முன் ஜீவா சொன்னார்
எதையுமே புரிந்து கொள்ள முடியாத
மன் ஆந்தை களாக பொய் விட்டோமே என்று
அது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்
மது வும் போதை மருந்தும்
டிவி கிளப் மொபைல் போன்றவை முன்னால்
பிட்சை எடுக்க வேண்டும்
பல நூறு ஆண்டு காலம் முன்னால் நம்
முன்னோர்கள் குடி காக்க நம் குலம் காக்க
இன்னுயிர் நீத்து மட்டுமன்று
தம் வாழ்நாள் முழுக்க கண்களில் வெறி ஏந்தி
மார்பினில் வேலே ஏந்தி
காத்த தமிழ் மானம் இன்று காற்றில் பரகிரதே
நாம் எல்லோரும் நம் வீட்டு பெண்கள் மானபங்கப்படுத்த
படும்வரை காதிருபோமா
அல்லது அப்பொழுதும் அதையும் கண்டு ரசிக்கும்
உன்னத நிலையை அடைந்து விட்டோமா ?
ஐய்யய்யோ வாழ்வு இனிக்கலையே
என்னால் இயலையே
நான் செத்து ஓழியும் நாள் என்னாளோ அந்த திருநாளோ

No comments: