யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 2, 2009

பழகிய நினைவுகள்

பழகிய நினைவுகள்
பழகிய
சில மாதங்காலேயானலும்
ஒரு யுகமாய்
கடந்துவிட்ட எண்ணம்
உனது பிரிவில் கூட
எனக்கு இருந்த
ஒரே ஆறுதல்
கவிதை என்று நான் நினைத்தபோது
வார்த்தைக்கூட வர மறுகின்றது
அதார்க்கு கூட
உன் பிரிவை தாங்க முடியவில்லை
நான் என்னை மறக்கின்ற போதிலும்
ஓரமாய் புன்னைக்கைக்கிறது
ஏட்டில்
உனக்காக நான்
எழுதிய சில கவிதைகள்..........

நம் நட்பு

No comments: