யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 2, 2009

ஏ பெண் மனமே

என்

கவிதையெனும்

சிறுதுளியால்

நான் நிரப்ப நினைக்கிறேன்...

கடலெனும் உன் மனதை...!!!

No comments: