யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, September 29, 2009

kaathirukiren

தெய்வத்தையும்
தேவதையும் நான்
நேரில் பார்த்து
இல்லை .
உன்னை பார்க்கும்
முன்பு வரை.
கோவிலை சுற்றிவரும்
பக்தன் போல
என் மனது
உன்னை சுற்றிவருகின்றது.
பறிகொடுத்த இந்த
பக்தன் மனசு
இப்பொது பரிதவிகின்றது
உன் கருணை
காட்டமாட்டாயா?
வரம் ஒன்று
கொடுக்கமாட்டயா?
உன்னை சரணடைய
காத்திருக்கிறேன்........

No comments: