யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, August 8, 2009

காதல், காசும் வேண்டுமோ ?????

காற்றில் பறக்கும் உன் கூந்தலை கண்டால்
கடவுளுக்கே காதல் வரலாம் - இந்த
கருவாயன் மட்டும் என்ன விதி விலக்கா ..,,???

உன்மேல் காதல் கொண்டேன்
உயிரை வைத்தேன் ..,
உன்னை ஒத்துக்கொள்ளவும் வைத்தேன் ..,

காதல் என்றேன் கை கொடுதாய்
கல்யாணம் என்றேன்
காற்றுடன் மறைந்தாய்����

காதலுக்கு மட்டும்
கருவாயன் வேண்டுமாம்
கை பிடிக்க கொஞ்சம்
காசும் வேண்டுமோ ?????
_________________
♠♠with love♠♠

No comments: