யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Thursday, August 20, 2009

காதல் கவிதைகள்

பூக்கும் பூக்களில் வாசம் இல்லை!

வீசும் காற்றில் சுவாசம் இல்லை !

உண்ணும் உணவில் சுவைகள் இல்லை !

பார்க்கும் காட்சியில் வண்ணங்கள் இல்லை !

மேகங்கள் இருந்தும் மழை இல்லை !

என்னுள் ஏன் இந்த மாற்றங்கள் என்று

தனியே அமர்ந்து யோசித்தேன்

இவையெல்லாம் ஒன்றாக கிடைத்தது

நீ பார்க்கும் பார்வையில் !

No comments: