யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, August 14, 2009

காதலியின் கடை விழி பார்வை.......

உன் கண்கள் என் மனதை தாக்கும் கனையா....,
என்னை இப்படி சுட்டு விட்டதே......,
சங்கிலியால் கட்டவும் இல்லை....,
என் சட்டையை கிழிக்கவும் இல்லை......,
ஆனால் நான் பைத்தியமானேன் உன் விழியால்........

2 comments:

VIJI VISWALINGAM said...

கவிதைகள் அனைத்தும் இரசிக்ககூடியதாக உள்ளது.

Unknown said...

mikavum arumaiyana kavithai