யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Wednesday, August 19, 2009

இதயத்தில் அவள் பெயர்

சிந்தித்த வேலையெல்லாம்
சிந்தனையில் அவள் உருவம்
எண்ணத்தை மாற்ற என்
இதயத்தில் இடமில்லை
இதயமெல்லாம் அவள்
நினைவை நிரப்பியதால்
சுவாசித்த நேரமெல்லாம்
அவள் பெயரே ஒலித்ததடி

No comments: