யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, August 22, 2009

மனித பிறப்பு

கலங்கடிக்கும் இடி மின்னல்,
காட்டாற்றுப்பெருவெள்ளம்


கொடுமை தரும் கொள்ளை நோய்கள்

சுனாமிப்பேரலை,சூறாவெளிக்காற்று


இவை யாவும் இயற்கையின் இயல்புகள்......................


களிக்க முடியாத சாதனைகள்


விலக்க முடியாத சோதனைகள்


தாங்க முடியாத வேதனைகள்


ஜீரணிக்க முடியாத நிந்தனைகள்


பயமுறுத்தும் எதிர்கால சிந்தனைகள்


இவை யாவும் வாழ்வதற்காய் வழங்கப்படும் தண்டனைகள்.............

''இன்னல் நிறைந்தது மனித வாழ்வு'' என்று தெரிந்தும் மனிதனாய்

பிறக்க தவமாய் தவமிருக்கிறது மனம்.............


எதற்காக ?..........

No comments: