யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, August 14, 2009

மாறிய எழுத்து.........

காதலித்து பார்....கை எழுத்து அழகாகும் என்றார்கள்....
ஆனது என்னமோ உண்மை தான்....ஆனால்
என் தலை எழுத்தும் அல்லவா மாறி விட்டது...

ஆசை........

எனக்கும் ஆசை தான் காதலிக்க....
அது என்னவோ காதலுக்கு வரவில்லை....
என் மீது ஆசை.....!!!

No comments: