யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, August 9, 2009

அம்மா

அன்பு நண்பர்களே:

வீட்டின் உள்ளே பாசமாக
வீட்டின் வெளியே மனசாட்சியாக
படிப்பின் பொது ஆசானாக
செயலுக்கு முன் வழிகாட்டியாக
செயலின் போது நம்பிக்கையாக
செயலுக்குப் பின் கருத்துகளாக
தவறுக்கு பின் கண்டிப்பாக
எதிரிக்கு முன் தைரியமாக
தோல்விக்கு பின் ஆறுதலாக
வெற்றிக்கு பின் பாராட்டுகளாக
எப்போதும் என்முன் கடவுளாக
என் அம்மா!!!

No comments: